tamil nadu
ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத்துறை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்…
கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது ஆந்திர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில்…
அண்டை மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் குறித்து ஆராய விரைவில் உயர்மட்ட குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும்…
தமிழ்நாட்டில் கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. மத்திய வேளாண்மை மற்றும்…
சென்னை தலைமை செயலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் நீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வழங்கினர். இந்த…
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றுக்கு அருகிலுள்ள பார்களின் செயல்பாட்டுக்கு மேலும் மூன்று மாதங்கள் அனுமதி அளிக்க உயர்நிலை…
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கான ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ (TNTET) இன்று தொடங்கி நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்…
குறிப்பாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையிலும், தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும்…
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) பதிலாக புதிய ‘விபி-ஜி ராம்…
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப்…