Women Safety
கல்வராயன் மலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னிஅரசு எச்சரித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்ததோடு, தட்டி கேட்க முயன்ற பெண்களை பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்த…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால்…
டெல்லி த்ரிலோக்புரி பகுதியில் வீடற்று, சாலையோரம் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பார்வையற்ற பெண்மணி கடந்த வியாழக் கிழமை அன்று கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த…
கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நிகழ்வினைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆட்சி என எதுவும் உள்ளதா என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை…