Close Menu
    What's Hot

    சென்னை : 18 அரசுப் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்..! ஹுண்டாய் நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்..!

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு
    அரசியல்

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 abbavu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார்.

    தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர், விவசாயம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதால்

    2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 -ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் , ஆற்று மணலுக்கு பதிலாக கட்டுமான பணிகளுக்கு குவாரி மணல் ( M sand ) பயன்படுத்த வேண்டுமென்றும்,

    தமிழ்நாட்டு ஆறுகளில் முழுமையாக ஆற்று மணல் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் தான் பொதுநல வழக்கு தொடர்ந்ததாகவும்,

    அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர், 2017 ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி, அன்றைய தமிழக தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசு செயலர்கள் கொள்கை முடிவுவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததாகவும்,

    அதன் அடிப்படையில் தொடர்ந்து 2026 வரை ஆட்சியில் இருந்த அரசுகளும் எடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக தற்போது ஆற்று மணல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர், உங்கள் நண்பர் கனிம வள வழக்கில் தொடர்புடைய ஜனார்த்தன ரெட்டி (Gali Janarthana Retty ) அவர்களுக்காக தமிழ்நாட்டின் ஆறுகளில் மணல் எடுக்க உத்தரவிட்டுள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அணு கனிம மணல் எடுக்க ஓராண்டு நீட்டித்து உத்தரவிட்டது போல் தமிழக ஆற்றுமணலையும் கொள்கை அடிக்க முயற்சிப்பதா ?

    ஏற்கனவே தமிழக விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து ஏமாற்றியது நினைவிருக்கிறதா ? காவேரி தண்ணீரையும் தமிழக விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க எந்த முயற்சியிலும் ஈடுபடாத தாங்கள் ஆற்று மணலையும் அள்ளி விவசாயிகளை தற்கொலைக்கு தள்ள துணிந்து விட்டீர்களா? எனச் சாடியுள்ளார்.

    Agriculture Appavu farmer suicide Farmers Tamil Nadu Politics TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு
    Next Article ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி
    Editor TN Talks

    Related Posts

    சென்னை : 18 அரசுப் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்..! ஹுண்டாய் நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்..!

    July 14, 2026

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    July 14, 2026

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை : 18 அரசுப் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்..! ஹுண்டாய் நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்..!

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!

    டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!

    டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு தயக்கம் ஏன்? – சீமான் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.