Farmers
தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர்…
தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், விவசாயிகளின் நலனை அரசு புறக்கணித்துவிட்டதாகவும் தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி…
தமிழக அரசின் ஆறாவது வேளாண் நிதிநிலை அறிக்கையும், தற்போதைய அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டும், உழவர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி…
திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு…
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மத்தியில்…
விவசாய பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்படும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, பேரிகை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் தக்காளி சாகுபடியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எல்நினோ பருவநிலை தாக்கத்தால் மழை…
டெல்லியில் இன்று இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளின் பிரம்மாண்ட மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. தேசம் பச்சாவ் மோர்சா அமைப்பின் சார்பில் பஞ்சாப், அரியானா மற்றும்…
காவிரி நடுவர் மன்றம் தீர்புப்படி கர்நாடக அரசு ஜூன் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை எனவும் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் சிறுபான்மை துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு,…