Farmers
விவசாய பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்படும் 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, பேரிகை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் தக்காளி சாகுபடியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எல்நினோ பருவநிலை தாக்கத்தால் மழை…
டெல்லியில் இன்று இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளின் பிரம்மாண்ட மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. தேசம் பச்சாவ் மோர்சா அமைப்பின் சார்பில் பஞ்சாப், அரியானா மற்றும்…
காவிரி நடுவர் மன்றம் தீர்புப்படி கர்நாடக அரசு ஜூன் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை எனவும் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் சிறுபான்மை துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு,…
தமிழ்நாட்டில் கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. மத்திய வேளாண்மை மற்றும்…
நீலகிரியில் விளையும் கேரட்டுக்கு எப்போதும் மக்களிடையே தனி மவுசு உள்ளது. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.…
பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 23-வது தவணை நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 20, 2026) மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம்,…
தமிழகத்தின் மாம்பழ உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திபட்டி, பரலி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான…
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அவசரக் கால இருப்பு திட்டத்தின் கீழ் வெங்காயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை இன்று (ஜூன் 13) முதல் உயர்த்தப்படுவதாக…