Farmers

தமிழ்நாட்டில் கொப்பரை தேங்காய் மற்றும் தோதாபுரி மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. மத்திய வேளாண்மை மற்றும்…

நீலகிரியில் விளையும் கேரட்டுக்கு எப்போதும் மக்களிடையே தனி மவுசு உள்ளது. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.…

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 23-வது தவணை நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 20, 2026) மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம்,…

தமிழகத்தின் மாம்பழ உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திபட்டி, பரலி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான…

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அவசரக் கால இருப்பு திட்டத்தின் கீழ் வெங்காயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை இன்று (ஜூன் 13) முதல் உயர்த்தப்படுவதாக…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் பெரும்…

வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை மற்றும்…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வங்கக்கடலில் உருவான தாழ்வுநிலை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. வழக்கத்தை…