Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கம் – ஜெ.சமாதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கண்ணீர்
    அரசியல்

    அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கம் – ஜெ.சமாதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கண்ணீர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 penjamn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் முறையீடு.

    அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏக்கள் 2 குழுவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று பெஞ்சமின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அதிமுகவில் சேர்ந்து விசுவாசமாக இருந்து கட்சியின் பொறுப்பை சிறப்பாக செய்த என்னை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணம் என்ன என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என பெஞ்சமின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை தீவிரமாக செய்ததாகவும் அமைச்சராகவும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ததாகவும் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா எனவும் கண்ணீர் மல்க கதறினார்.

    சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை என்ற பட்சத்தில் கட்சி பொறுப்பில் இருந்து விசுவாசியான என்னை நீக்குவதற்கு காரணம் என்ன எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதற்கு பல்வேறு கடும் உழைப்புகளை மேற்கொண்டவன் நான் எனவும் கூறியவர்,  தலைமையிடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு
    Next Article முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.