Close Menu
    What's Hot

    ஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாமகவை அபகரிக்க முயற்சி… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு
    அரசியல்

    பாமகவை அபகரிக்க முயற்சி… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2025 05 f519539aa6a0ca16b8dffddbd3bc9133 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவை அபகரிக்க முயற்சிப்பதாக அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நடந்த பாமக கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது:

    நான் வளர்த்த கட்சியை அவர் (அன்புமணி) அபகரிக்க முயற்சிக்கிறார். தேர்தல் ஆணையத்தையே அவர் விலை கொடுத்து வாங்கி விட்டார். தேர்தல் ஆணையம் விலை போய் விட்டதாக அங்குள்ள அதிகாரியே தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்படி அவர் கூறினார். அதன்படியே பாமக தொடர்பான தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    பாமகவின் தலைவர் நான்தான். அவரது தலைவர் பதவி காலாவதியாகி விட்டது. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். இதை என் மக்கள் அறிவர். ஆனால் நீ பேசுவதெல்லாம் நீ பொய். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என நீ  நினைக்கிறாய். அது நடக்காது. எனது மக்கள் என்னுடனேயே இருக்கிறார்கள்.

    கட்சித் தொடங்கியபோது, நான் 1 ஓட்டு போடுங்கள். 1 ரூபாய் கொடுங்கள் என எனது மக்களிடம் கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். முதல் தேர்தலில் தனித்து 4 எம்எல்ஏ சீட்டுகளை ஜெயித்தோம். ஆனால் கூட்டணி  வைத்தும் தற்போது 5 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். இதற்கு அவரின் தவறான முடிவுதான் காரணம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஜினியை இயக்கும் ’பார்க்கிங்’ இயக்குநர்?
    Next Article டெல்லி காற்று மாசு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்திற்கு வரும் பீகார் மாடல்!. அமித் ஷா – எஸ்.பி.வேலுமணியின் பிளான் என்ன?. 

    January 6, 2026

    12 தொகுதிகளில் காங்., MLA-க்கள் மீது அதிருப்தி!. திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டம்?

    January 5, 2026

    அமிஷாவுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

    January 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    வெனிசுலாவில் அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தலா?. டிரம்ப் சொல்வது என்ன?

    ஜனநாயகன் படக்குழு அவசர மனு தாக்கல்!. ஐகோர்ட்டில் 2 மணிக்கு விசாரணை!.

    Trending Posts

    பொங்கல் ரொக்கம் ரூ.3000!. இவர்களுக்கு கிடைக்காது!. முழு விவரம்!.

    January 5, 2026

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு

    January 6, 2026

    டிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.

    January 6, 2026

    டேமியன் மார்ட்டின் உடல்நிலையில் முன்னேற்றம்

    January 6, 2026

    “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” – சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

    January 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.