Close Menu
    What's Hot

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அதே பழைய பெயர் பலகை; சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி
    அரசியல்

    அதே பழைய பெயர் பலகை; சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 spvelumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தை எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.

    அதே சமயம் சட்டமன்ற அலுவலகத்தில் கடந்த ஆட்சியின் போது வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. அதில் இவர் வகித்த அரசு பொறுப்பும் கட்சி சார்ந்த பொறுப்பும் உள்ளன.

    “கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா” என்ற பெயர் பலகை மாற்றபடாமல் உள்ளது. அரசு சார்பில் தற்பொழுது இவர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா இல்லை, கட்சி சார்ந்து இவரது வகித்த கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் என்ற பதவி இவரிடமிருந்து பறிக்கப்பட்டு செ.ம வேலுச்சாமிக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    AIADMK Legislative Office Name Board SP Velumani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
    Next Article ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    July 2, 2026

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.