AIADMK
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக…
உதயநிதியின் அநாகரிகப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவரை கைது செய்துள்ள தவெக அரசையும் கடிந்துரைத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,…
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அந்த ஆவணத்தை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, இது தொடர்பாக…
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்…
டாஸ்மார்க்கை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தனியாருக்கு தாரை பார்த்தது போல லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை என கல்வித்துறை,…
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நந்தனம், போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததுடன், கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார்.…
தற்போது முடிந்த தேர்தலில் தவெகவுக்கு செல்லத்தான் அதிமுக எம்எல்ஏ-க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்ததாகவும். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது போட்டதாகவும் விழுப்புரம்…
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (27.07.2026) காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்…
அதிமுகவைத் தீர்ந்துபோன சக்தி என விமர்சிக்கும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை, “நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்” எனவும், “முதலில் விஜய் வாயைத் திறந்து…