AIADMK
மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் மட்டும்தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை…
கோவை அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கோவை சட்டக்கல்லூரியில் இன்று மூன்றாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்…
திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் விட்டு சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது…
கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தவெக…
சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடந்து முடிந்த சட்டமன்றப்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,…
கிருஷ்ணகிரி: அதிமுக மற்றும் தவெக இணையும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, இனியும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை…
அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் சந்தித்து 2 மணி நேரமாகப்…
இன்று ஒரே நாளில் தவெக அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது தொடர்பாக…