Close Menu
    What's Hot

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»வாக்காளர்களுடன் ‘டச்சில்’ இருக்க வாட்ஸ் அப் குழுக்கள்! – அதிமுக ஐடி விங் ஏற்பாடு
    அரசியல்

    வாக்காளர்களுடன் ‘டச்சில்’ இருக்க வாட்ஸ் அப் குழுக்கள்! – அதிமுக ஐடி விங் ஏற்பாடு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 68,019 ஆயிரம் பூத்களுக்கும் தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், ‘‘சென்னையில் இருந்தபடியே பொதுச்செயலாளர் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் விதத்தில் 69,019 பூத்களின் பூத் கமிட்டி நிர்வாகிகள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஐடி விங் நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணித்து பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். தாங்கள் அழைக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ள வசதியாக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மொபைல் போன்களையும் வழங்கி இருக்கிறது ஐடி விங்.

    ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்காளர் உள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் 9 பேரும், தங்களது பூத்களில் உள்ள வாக்காளர்களில் அதிமுக ஆதரவாளர்கள், அதிமுக-வினர், நடுநிலை வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து பகுதிச் செயலாளர்களை அட்மினாகக் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி வருகின்றனர்.

    இந்த வாட்ஸ் அப் குழுக்களில் அதிமுக தலைமை அனுப்பும் தகவல்களையும், அந்தந்த வார்டு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் பகிர வேண்டும் என்பது உத்தரவு. தேர்தல் முடியும் வரை இந்த குழுக்களை ஆக்டிவாக வைத்திருந்து, இதில் இணைந்திருக்கும் வாக்காளர்களுடன் பகுதிச் செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் தொடர்பில் இருக்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது” என்றனர்.

    admk#whatsapp#groups
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
    Next Article மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான ‘அன்புச்சோலை’ திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்
    Editor TN Talks

    Related Posts

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.