Close Menu
    What's Hot

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு
    தமிழ்நாடு

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆதார் கார்டில் உள்ள விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மேலும் நீட்டித்துள்ளது.

    ஆதார் எண் மற்றும் அட்டையை பெறுவதற்காக பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும், அதனை ஒழுங்குமுறைப்படுத்தரவும் கடந்த 2016ல் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகம் செய்தது. அந்த வகையில், ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றின் அண்மைத் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி 2027 ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பெயர், தேதி, பாலினம், கைப்பேசி எண் விவரங்களை புதுப்பிக்க ஆதார் மையத்தையும், முகவரி மாற்றத்திற்கு இணையதளம், ஆதார் செயலி மூலமும் புதுப்பித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி மாற்றத்திற்கு http://myadhaar.udi.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆவணத்தை பதிவேற்றம் செய்து தகவல்களை புதுப்பித்துக்  கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    mAadhaar செயலியின் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளநிலையில், புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 
    Next Article அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    May 19, 2026

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    May 19, 2026

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.