Close Menu
    What's Hot

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»CPI-CPM ஆதரவு!. பனையூரில் களைகட்டும் கொண்டாட்டங்கள்!. பட்டாசு வெடித்து உற்சாகம்!
    தமிழ்நாடு

    CPI-CPM ஆதரவு!. பனையூரில் களைகட்டும் கொண்டாட்டங்கள்!. பட்டாசு வெடித்து உற்சாகம்!

    Editor web3By Editor web3May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Celebrations panaiyur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான பெரும்பான்மையை நோக்கிய பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த   தொண்டர்கள் உற்சாகக் கடலில் மூழ்கினர். பட்டாசுகள் முழங்க, இனிப்புகள் பரிமாறப்பட்டு, வெற்றிக் கோஷங்களுடன் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தற்போது இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளதால், தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தனது அரசியல் பயணத்தில் கைகொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக மட்டும் நன்றி கூறாமல், ஒரு படி மேலே சென்று அவர்களது கட்சி அலுவலகங்களுக்கே நேரில் சென்று நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதேபோல் விசிகவும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

    மறுபுறம், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆதரவு கடிதங்களுடன் விஜய் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகை செல்ல உள்ளதால், பனையூர் முதல் கிண்டி வரை தவெக தொண்டர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் இன்று மாலை தொடங்கலாம் என்பதால், ஒட்டுமொத்த மாநிலமும் ஆளுநர் மாளிகையின் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“காலத்தின் கட்டாயம்”!. புதிய ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின்!
    Next Article ஆட்சி அமைக்கும் தவெக… ‘கேம் சேஞ்சரா’ன திருமாவளவன்!
    Editor web3
    • Website

    Related Posts

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    May 15, 2026

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    May 15, 2026

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.