Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்…
    தமிழ்நாடு

    கோவையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dHLYF0qZcM5kAdyeuqOD
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் குவியும் இறைச்சி கழிவுகளில் இருந்து எழும் துர்நாற்றத்தால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதி பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    கோவை மாவட்டம் கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயானத்தின் அருகில் ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுவட்டார பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.

    இந்த மயானத்திற்கு அருகிலேயே செட்டிபாளையம் காவல் நிலையம், அரசு மேல்நிலை பள்ளிகளும் அமைந்துள்ளது. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தால் சில நேரங்களில் காவல்துறையினரும் தங்கள் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    காகம்,கழுகு போன்ற பறவை இனங்கள் இரைதேடி இந்த பகுதிக்கு படையெடுத்து வருவதுடன், பறவைகள் அந்த இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளிலும், வீட்டின் மாடிகளிளும் இட்டு செல்வதால் வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். மேலும், இறைச்சி கழிவுகளால் நோய்தொற்று பரவுவதற்க்கு முன்பாக செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு பயிற்சி பெற்ற அபூபக்கர்..
    Next Article உங்களுடன் ஸ்டாலின் முகாம்- முதல்நாளில் குவிந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள்…
    Editor TN Talks

    Related Posts

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    July 18, 2026

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    பிறந்தநாள் ;  தவெக தொண்டர்களுடன் கேக் வெட்டி அமைச்சர் புஸ்சி ஆனந்த் கொண்டாட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.