Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா – சு வெங்கடேசன் காட்டம்!!!
    தமிழ்நாடு

    பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா – சு வெங்கடேசன் காட்டம்!!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025Updated:November 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251125 230225
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எழுத்தாளரும் இந்திய மக்களவை அமைச்சரான சு வெங்கடேசன் அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் குறைகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுத்து வைத்துள்ளார்.

    IMG 20251125 230217

    சு வெங்கடேசன் அவர்கள் முன்னெடுத்து வைத்த குறைகளும் கோரிக்கைகளும் :

    ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே பட்ஜெட்டில், 2024- 25 நிதியாண்டில் புதிய வழித்தடத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 31,458. இதில் தெற்கு ரயில்வே துறைக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 301 கோடி மட்டும்தான். அதாவது மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் இது வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொடுத்து தெற்கு ரயில்வே துறையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வெறும் ஒரு சதவீதம் தருவது முறையல்ல.

    மேலும் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மூத்தவர்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் திருத்தலங்களுக்கு மூத்தோர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் எனவே அதை விரைவில் மீண்டும் வழங்க வேண்டும்.

    கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பயணக்கட்ட சலுகைகளும், அபராத ரத்து செய்ய முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்யான தகவல் கிடைப்பதில்லை.

    தமிழகம் மற்றும் கேரளாவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடக்கிறது. அதேபோல மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இரண்டாவது முனையம் அவசியம் கொண்டு வரவேண்டும். இந்த இரண்டு நகரங்களில் பிளாட்பாரங்கள் மிகவும் கூட்டு நெரிசலுடன் காணப்படுகின்றன. எனவே கோயம்புத்தூரில் போத்தனூரில் இரண்டாவது முனையமும், மதுரையில் உள்ள கூடல்நகரில் இரண்டாவது முனையமும் அமைய வேண்டும்.

    சமீபத்தில் செம்மங்குப்பத்தில்நடந்த பள்ளி குழந்தைகள் உயிரெழுப்பு மற்றும் விபத்துக்கள் போன்றவை ஏற்பட முக்கிய காரணம் செய்யாத ரயில் கேட்டுகளால் தான். எனவே ரயில் பாதுகாப்பிற்கு இன்டர்லாக் செய்யாத ரயில் கேட்டுகளை அனைத்தையும் இன்டர் லாக் வசதி கொண்ட ரயில் கேட்களாக மாற்றி அமைக்க போதுமான நிதி வழங்க வேண்டும்.

    கொல்லம் நாகூர் விரைவு ரயில் மீண்டும் கொண்டுவர வேண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சு வெங்கடேசன் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தன் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

    Coimbatore Kerala Madurai Railway Su venkatesan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி திமுக அரசை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன் !!!
    Next Article 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி !!!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.