Kerala
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.…
காலங்கள் மாறினாலும், தசாப்தங்கள் கடந்தாலும் உண்மையான நட்பும் நேர்மையும் என்றும் மங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. 1991-ஆம் ஆண்டு சவுதி…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சையளிக்க சென்ற 18 மாதக் குழந்தை, மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்த சம்பவம்…
கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கடிகார கோபுரத்தின் ஒரு பகுதி இன்று காலையில் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்…
கொச்சி கேரளாவில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மழைக்கால சூழலில் கேரளா முழுவதும் பரவும் தொற்று நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள்…
25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!
ஒரு வார காலத்திற்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரிய தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், எர்ணாகுளம்…
ஆறுகளில் விளையாடி, நீரில் மூழ்கித் தத்தளிக்கும் உயிர்களைப் பார்க்கும்போது, ஒரு சிறுமியின் மனதுக்குள் எழுந்த தீப்பொறிதான், இன்று மாநிலத்தையே சிந்திக்க வைத்திருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த…
கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த நபர் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்தவர் சாதிக்(46). இவருக்கு…
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகப் புகார்கள் வந்துள்ளன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு மாநிலத்தின் பல பகுதிகளில்,…
மூளையை உண்ணும் அமீபா பரவலால் கேரளாவில் இதுவரை 170 வழக்குகளும் 42 இறப்புகளும் பதிவாகியுள்ளன சமீபத்திய நாட்களில், கேரளாவிலும் இப்போது மேற்கு வங்காளத்திலும் ஒரு ஆபத்தான நோய்…