Close Menu
    What's Hot

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்
    Featured

    இப்படியும் ஒரு நண்பர்… சவுதியில் வாங்கிய கடனை  34 ஆண்டுகளுக்கு பிறகு தேடிச் சென்று கொடுத்தார்

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    saudi loan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காலங்கள் மாறினாலும், தசாப்தங்கள் கடந்தாலும் உண்மையான நட்பும் நேர்மையும் என்றும் மங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

    1991-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அப்கைக்  நகரில் பணியாற்றியபோது, தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த எட்லா லச்சண்ணா என்பவருடன் இஸ்மாயிலுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் மேலும் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களுடன் ஒரே வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தனர்.

    அந்த காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருந்த இஸ்மாயிலுக்கு, லச்சண்ணா 120 சவுதி ரியால் (அப்போது சுமார் ரூ.1,000) கடனாக வழங்கியிருந்தார். பொருளாதார நிலை சீரானதும் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக இஸ்மாயில் வாக்குறுதி அளித்திருந்தார்.

    பின்னர் இருவரும் இந்தியா திரும்பிய நிலையில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், கொடுத்த வாக்குறுதியை மறக்காத இஸ்மாயில், இணையத்தில் தேடி தெலங்கானாவின் தர்மபுரி நகருக்குச் சென்று, உள்ளூர் மக்களின் உதவியுடன் லச்சண்ணாவின் குடும்பத்தை கண்டுபிடித்தார்.

    தற்போது வளைகுடா நாட்டில் பணியாற்றி வரும் லச்சண்ணாவுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் மீண்டும் பேசிய இஸ்மாயில், அவரது குடும்பத்தினரிடம் ரூ.25,000 வழங்கினார்.

    வெறும் 120 ரியால் கடனுக்காக இவ்வளவு பெரிய தொகையை திருப்பிச் செலுத்தியது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக லச்சண்ணா கூறியுள்ளார். சவுதியில் இருவரும் இணைந்து சமைத்து சாப்பிட்ட நினைவுகளை பகிர்ந்த அவர், இந்த சம்பவம் அவர்களது நீண்டகால நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    Friendship HeartwarmingStory Kerala SaudiLoan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..! அவர் ஒரு எரிமலை என புகழாரம்..!
    Next Article தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!
    Editor web2
    • Website

    Related Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    July 14, 2026

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.