Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு… தவெக உறுப்பினர் கைது…
    தமிழ்நாடு

    திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு… தவெக உறுப்பினர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksOctober 3, 2025Updated:October 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gokul TVK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், தவெக உறுப்பினரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ‘இட்லி கடை’. இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த புதன்கிழமை (அக்டோபர்-1) அன்று வெளியானது.

    இந்நிலையில், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இட்லி கடை திரைப்படத்தை காண சென்றிருந்தார். அப்போது படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் விமர்சனம் கேட்கப்பட்டது.

    அப்போது தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த நபர்கள் திரைப்படம் எப்படி உள்ளது என்று திரைப்படத்தை காண சென்ற ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திரைப்படத்தை காணச் சென்ற விஜய் ரசிகரும், தவெக உறுப்பினருமான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடமும், பேட்டி எடுத்துள்ளனர். அப்போது கோகுல், தனியார் யூடியூபர்களிடம் 200 ரூபாய் அடிமைகள் என விமர்சித்தார்.

    அதற்கு அவர்கள் இத்தனை ஆண்டுகளாக திமுக நடத்திய கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில்லை. கரூரில் ஏன் இப்படி நடந்தது என அந்த ரசிகரிடம் திருப்பி கேள்வி கேட்டுள்ளனர். அப்போது யூடியூபர்களிடம் கோகுல் மிரட்டும் தொனியில் கோகுல் பேசினார்.

    இந்த நிலையில், சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்ததாக தவெக உறுப்பினரான கோகுல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோகுல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Argument arrest Dispute Gokul Idli Kadai TVK YouTubers இட்லி கடை கைது கோகுல் தகராறு தவெக யூடியூபர்கள் வாக்குவாதம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleத்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
    Next Article பரபரப்பான சூழலில் கூடுகிறது சட்டப்பேரவை – காவல் ஆணையர் அருண் முக்கிய அறிவுரை
    Editor TN Talks

    Related Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.