Close Menu
    What's Hot

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய விவகாரம்… நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தான் கண்டனம்
    இந்தியா

    பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய விவகாரம்… நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தான் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை விலக்கிய சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆணையை பெறுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அவரிடம் ஆணையை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை சட்டென விலக்கினார்.

    خدا تعالی کا شکر ہے ہم آزاد ملک میں رہتے ہیں،اللہ پاک اس ملک کو قیامت تک شاد وآباد رکھنا
    اس ملک اور آزادی کی قدر کریں
    پاکستان زندہ باد🇵🇰🇵🇰🇵🇰 pic.twitter.com/HATaFcgpz1

    — Azma Zahid Bokhari (@AzmaBokhariPMLN) December 18, 2025

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இல்ஸாலிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி கூறுகையில் “இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை இந்தியாவில் உள்ள அனைவரும் உணர வேண்டும். ஒரு இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை மூத்த அரசியல் தலைவர் பலவந்தமாக அகற்றுவதும், அதனைப் பார்த்து மேடையில் இருப்பவர்கள் சிரிப்பதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    நிதிஷ்குமாரின் இந்த செயலானது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படுவதை சாதாரணமான விஷயமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இத்தகைய செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் கவுன்சிலும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்” என தாஹிர் ஆண்ட்ராபி கூறினார்.

    இதனிடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் துறை அமைச்சர் அஸ்மா புகாரி (Azma Bokhari) தனது எக்ஸ் தள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதாவது, பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif), பெண் அதிகாரிக்கு மரியாதை செலுத்தும் வீடியோவையும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இஸ்லாமிய பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
    Next Article ‘பேபி சோப்’-ஐ பெரியவர்கள் பயன்படுத்தலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆய்வு சொல்வது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    July 29, 2026

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026

    சர்வதேச புலிகள் தினம் இன்று..!! பிரதமர் மோடி சொல்வது என்ன..??

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.