Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு
    சினிமா

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 ilaiyaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது இரண்டாவது சிம்பனி விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி 50 ஆண்டு ஆனதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உங்களுக்குத்தான் ஐம்பது வருடம், எனக்கு அப்படியில்லை. வருடங்கள்தான் சென்றுக் கொண்டிருக்கிறதே தவிர நான் அதே இடத்தில்தான் இருக்கிறேன். நான் எப்பொழுது எப்படி வந்தேனோ இன்றும் அப்படியேதான் இருக்கிறேன், அதே தவிர வேறு எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    எனது 50 வருட பயணத்தை நினைவில் வைத்து நீங்கள் அனைவரும் என்னை வந்து சந்தித்து வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் என்னை கொண்டாடுவது என் மீதான அன்பையே காட்டுகிறது.

    துக்கத்தை வெல்வதற்கு மனிதர்களிடம் எந்த ஆயுதமும் கிடையாது. ஆனால் இசையால் அதை செய்ய முடியும்
    நான் இசை அமைக்கும்போது எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. இயக்குனர்கள் சிச்சுவேஷனை சொன்னவுடன் நான் அதற்கான ட்யூனை போட்டு விடுவேன். எனது நோக்கம் எல்லாம் எனது இசையாகவே இருக்கும்.

    நான் இல்லாமல் போனாலும் எனது பாடல்கள் என்றென்றும் கொண்டாடப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
    அன்னக்கிளி படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது எப்படி ஒரு பாடலை தொடங்குவது என்று அப்போதுதான் நான் யோசிக்கத் தொடங்கினேன். G.K. வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தபோது, இதுபோன்ற சந்தேகங்கள் எனக்கு எழுந்ததில்லை.

    200 படங்களில் உதவியாளராக பணிபுரிந்தாலும், நான் தனியே இசைமைக்கிறேன் என்றபோது ஒரு பாடலை எப்படி தொடங்குவது என்று யோசித்தேன்.ஒவ்வொரு பாடல்களையும் அதித மெனக்கெடல்களோடு இசையமைத்ததால் தான் அந்த பாடல் இன்றுவரை உயிரோடு இருக்கிறது.

    இரண்டாவது சிம்பனி இசைமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இரண்டாவது சிம்பனி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!
    Next Article அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கம் – ஜெ.சமாதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கண்ணீர்
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.