Close Menu
    What's Hot

    மேயர் பிரியா மீது புதிய சர்ச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பகீர் தகவல்

    கட்டுமானத் துறைக்கு புதிய சவால்..!! பொருட்கள் விலை கடும் உயர்வு..!!

    9-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அமலாக்கம் அவசரம் அல்ல..!! பிரதமரிடம் திக்விஜய்சிங் கோரிக்கை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
    தமிழ்நாடு

    2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

    Editor web4By Editor web4June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேப் போல, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாஐ மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை படிப்படியாக குறையக் கூடும் எனவும், அரபிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாஸ் காட்டும் அண்ணாமலை..!! படையெடுக்கும் இளைஞர்கள்..!! 1 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள்..!!
    Next Article “காயிதேமில்லத் பெயரில் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும்”!. திருமாவளவன்!
    Editor web4

    Related Posts

    மேயர் பிரியா மீது புதிய சர்ச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பகீர் தகவல்

    June 8, 2026

    கட்டுமானத் துறைக்கு புதிய சவால்..!! பொருட்கள் விலை கடும் உயர்வு..!!

    June 8, 2026

    9-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அமலாக்கம் அவசரம் அல்ல..!! பிரதமரிடம் திக்விஜய்சிங் கோரிக்கை..!!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேயர் பிரியா மீது புதிய சர்ச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பகீர் தகவல்

    கட்டுமானத் துறைக்கு புதிய சவால்..!! பொருட்கள் விலை கடும் உயர்வு..!!

    9-ம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அமலாக்கம் அவசரம் அல்ல..!! பிரதமரிடம் திக்விஜய்சிங் கோரிக்கை..!!

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.