Close Menu
    What's Hot

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    இது காட்டுமிராண்டித்தனமான செயல்..!! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!!

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!
    Featured

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    Editor web4By Editor web4July 3, 2026Updated:July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அலத்தி மகாராணா ஜுவாங்கா (19) பலியானார். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    ammonia gas leak Breaking News Chemical Leak Factory Accident Gas Leak Industrial Accident Industrial Safety Latest Tamil News Tamil Nadu News Thiruvallur Thiruvallur news tiruvallur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!
    Next Article இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!
    Editor web4

    Related Posts

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    July 3, 2026

    இது காட்டுமிராண்டித்தனமான செயல்..!! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!!

    July 3, 2026

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அலுவலகத்திலேயே மதுபோதையில் அரை நிர்வாணமாக படுத்திருந்த வி.ஏ.ஓ!. பொதுமக்கள் அதிர்ச்சி!

    இது காட்டுமிராண்டித்தனமான செயல்..!! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!!

    அரெஸ்ட் ஆன அனிதா ராதாகிருஷ்ணன்..!! போலீசை சுத்துப்போட்ட ஆதரவாளர்கள்..!! நடந்தது என்ன..??

    விஜய் பேச்சு சர்ச்சை எதிரொலி..!! முன்ஜாமீன் மறுப்பை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!!

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.