Thiruvallur
திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை…
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூர் கிராமத்தில், வயதான தம்பதியினரைக் குறிவைத்து நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தங்கிகாவனூர் பகுதியைச்…
திருத்தணி அருகே ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற ஆத்திரத்தில், 15 வயது சிறுவனை அடித்துக் கொன்று பண்ணையிலேயே புதைத்த கொடூரச் சம்பவம் 4 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு…
திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர…
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை…