Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் பார் விதிகளில் அதிரடி மாற்றம்: புதிய அரசாணை வெளியீடு!
    Featured

    டாஸ்மாக் பார் விதிகளில் அதிரடி மாற்றம்: புதிய அரசாணை வெளியீடு!

    Editor web2By Editor web2July 26, 2026Updated:July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tasmac chennai collector
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணை (G.O. Ms. No. 43) மூலம், ‘தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003’-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதில் முக்கியமாக, இதுவரை டாஸ்மாக் கடைகளுக்குள் அல்லது கடையை ஒட்டியே மட்டுமே பார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைக்கு அருகிலோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளோ பார்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பார்களின் குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல், 15 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பார்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், பார்கள் செயல்பாட்டில் நிர்வாக தாமதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டாஸ்மாக் பார்களின் செயல்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    GovernmentGazette LiquorPolicy tamilnadu Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிளாம்பாக்கம்–செங்கல்பட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு: பணி தொடக்கம்
    Next Article மேகதாது விவகாரமானதற்கு திமுக ஆட்சியில், நேர்ந்த சட்டக்குளறுபடிகளே காரணம் – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
    Editor web2
    • Website

    Related Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    July 26, 2026

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    July 26, 2026

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    அமைச்சர் ராஜ்மோகன் விரட்டியடிப்பு… தவெகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது…. லியோனி கருத்து

    மேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.