tamilnadu

முதலமைச்சரும் தனது கணவருமான ஜோசப் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி தொடரப்பட்ட மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அந்த வழக்கை…

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகாவிடமிருந்து மாதந்தோறும் உரிய அளவு நீரைப் பெறுவது தொடர்ந்து சவாலாக இருந்து…

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம்…

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வரும் 2027-2028 கல்வியாண்டிலிருந்து 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோக முறையில் முக்கிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமலில்…

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மத்தியில்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர். பார்த்திபன்…

தமிழக அரசு பைக் டாக்சி சேவைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் வரை, ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சிகளை இயக்க அனுமதி…

காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர்  விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், தமிழகத்தை நோக்கி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில்,…

தமிழ்நாட்டில் அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் மதுபான விற்பனையை தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து சமீபத்தில் பரவிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிய…