Tasmac

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆன்லைன் விற்பனை முறை மற்றும் துறை…

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ் குமார், மாநிலத்தில் பல மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இன்னும் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக்…

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு வழங்க…

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது… தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப் பேரவையில் தாக்க செய்துள்ள…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைன் முன்பதிவு திட்டம் நாளை (வியாழன்) முதல் அமலுக்கு வருகிறது.…

தமிழ்நாட்டில் அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் மதுபான விற்பனையை தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து சமீபத்தில் பரவிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிய…

சென்னை: மதுபான நுகர்வால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து டாஸ்மாக் மதுக்கடைகளில் எச்சரிக்கை விளம்பரப் பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு…

அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு  என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  டாஸ்மாக் கடைகளை தனியார்…

தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவுசெய்யப்பட்ட டாஸ்மாக் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த முறைசாரா பணவசூல் நடைமுறைகளால்…