Tasmac

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி உள்ள நாம்…

டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபான…

தமிழ்நாட்டில் மாநில அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) தற்போது 4,048 கடைகள் மூலம் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கடைகளில் தினசரி சராசரியாக…

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று…

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை திடீரென மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த…

தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. மதுபான பாட்டில்களுக்கு தனியாக ரூ.10 மதிப்பிலான ஸ்டிக்கர் ஒட்டும் முறை முற்றிலுமாக ரத்து…

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை மீது கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை…

மது பாட்டில்களில் எவ்வளவு மது குடிக்கலாம் எனக் குறிப்பிட வேண்டும் என்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக…

ஆயிரம்கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் ஆவணங்களை நாளை (ஜூன் 18,…