Close Menu
    What's Hot

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை
    Featured

    “அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 rathika
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபலங்களின் அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறிவிட்டதாகவும், மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம் எனவும் நடிகை ராதிகா வேதனை தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் இமயம் பாக்யராஜின் மரணம் தொடர்பாக எக்ஸ்தளத்தில் பதிவிட்டு அவர், 50 ஆண்டுகளாக நீடித்த மிகவும் சிறப்பான நட்பிற்கு இன்று இறுதி விடை.

    மிகச் சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர், திரைப்பட உலகில் தனக்கென அற்புதமான எல்லைகளை உருவாக்கியவர். எண்ணற்ற சிரிப்புகளையும், மறக்க முடியாத படைப்புகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டவர். என் குடும்பத்திற்கு எப்போதும் அமைதியாகவும், உறுதியான விசுவாசத்துடனும் துணையாக நின்றவர்.

    அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

    அதே நேரம்,  அமைதியாக அஞ்சலி செலுத்தவும், துயரத்தை மௌனமாக பகிரவும் வேண்டிய இடம், அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் ஒரு கேளிக்கைக் காட்சியாக மாறிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.

    இந்த அளவுக்கு மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம்? அல்லது எப்போது இவ்வாறு மாறிவிட்டோம் என ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இனிமேலாவது இதுபோன்ற சூழ்நிலைகளை கண்ணியமாக கையாளுவதற்கான தெளிவான நடைமுறைகள் (Protocols) மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாக ஏற்பாடுகளை அரசு மற்றும் திரைப்படத் துறை இணைந்து வகுக்க வேண்டும் எனவும்,  மறைந்தவரின் இறுதி அஞ்சலி முழு கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Actress Radhika Condolence Radhika Sarathkumar Tribute
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்
    Next Article காரை அதிவேகமாக ஓட்டி வந்த பெண்!. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!
    Editor TN Talks

    Related Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.