Close Menu
    What's Hot

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்
    Featured

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 ramakrishnan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கருணை வேலைவாய்ப்பு தொடர்பானவ் விதிமுறைகளை முதலமைச்சர் மீறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது….

    கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. விதிமுறைகளை மீறி அரசு வேலை வழங்க முடியாது என்பதையே நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

     1992-ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத் திருவிழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.

    கருணை அடிப்படையிலான அரசு வேலை என்பது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறை சார்ந்த திட்டமாகும்.

    அதற்கென தகுதி, முன்னுரிமை மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன.

     விதிமுறைகளைப் பின்பற்றாமல், தனிப்பட்ட அரசாணை மூலம் அரசு வேலை வழங்க முயன்றதுதான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது, அந்த நிலைப்பாட்டையே நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Chief Minister CPI(M) Karur Recruitment Cancellation Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!
    Next Article எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    July 28, 2026

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    July 28, 2026

    ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.