Chief Minister
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது… தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப் பேரவையில் தாக்க செய்துள்ள…
கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில்,…
காவிரி விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தனது எக்ஸ்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள…
நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது என்று விசிக…
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நந்தனம், போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததுடன், கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார்.…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…
கருணை வேலைவாய்ப்பு தொடர்பானவ் விதிமுறைகளை முதலமைச்சர் மீறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது…. கரூர் கூட்டநெரிசல்…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை சார்ந்த…
கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட முன்னாள்…
பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில்…