Close Menu
    What's Hot

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!
    Featured

    நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 highcourt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக  பணியாற்றி வந்த  ராமசந்திரன்,  பட்டா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார்.

    தொடர்ந்து, பணியிடை நீக்கத்திலேயே வைத்திருந்ததால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, லஞ்ச ஒழிப்பு விசாரணை ஏழு மாதங்களுக்கு மேலாகியும் , இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும்,  துறை ரீதியான விசாரணை தொடர்பாக குற்ற குறிப்பாணை வழங்கப்படவில்லை என்றும், ஏழு மாதங்களுக்கு மேலாக மனுதாரரை தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என்றும் வாதிட்டார்.  அரசுத் தரப்பில் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, லஞ்ச ஒழிப்பு விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Court Order High Court Judiciary Legal News Suspension Case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்கு வங்கத்தை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம்… கனமழை பெய்யகூடும் – வானிலை மையம் எச்சரிக்கை
    Next Article வேட்புமனுவில் தகவலை மறைத்தாரா மு.க.ஸ்டாலின்? – ஜூலை 29-இல் உயர்நீதிமன்றம் விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    July 27, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    July 27, 2026

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.