High Court
சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகதீஷ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமசந்திரன், …
பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில்…
சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கு தொடர்பாக முக்கிய உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, …
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சட்டப்படி நடந்துவருவதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், லஞ்சம் பெற்று நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தொடரப்பட்ட வழக்கை…
தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை…
கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. நடந்து…
குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்…
தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி…
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு…