Close Menu
    What's Hot

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!
    Featured

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோடை விடுமுறை முடிவடைந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கான விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்து பயணிகளுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள சூழலில், பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு கிடைக்காதப் பொதுமக்கள் பலர் விமானப் பயணத்தை நாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.

    மதுரையில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் ரூ.17,303 ஆகவும், திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் ரூ.14,404 ஆகவும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னை செல்ல ரூ.16,504 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லவும் கட்டணம் அதிகரித்துள்ளது.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கு மட்டுமின்றி, சென்னையில் இருந்து பிற முக்கிய ஊர்களுக்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறையின் இறுதிநாட்களைக் குறிவைத்து எகிறியுள்ள இந்தத் தடாலடி கட்டண உயர்வு, அவசரத் தேவைகளுக்காகப் பயணிக்கும் நடுத்தர மற்றும் சாமானிய மக்களைக் கடும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
    Next Article ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.