Close Menu
    What's Hot

    “மக்கள் முன்னேற்றமே ஏ.ஐ. வளர்ச்சியின் இலக்கு”..!! பாரிஸில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு..!!

    காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்!. விபத்தில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!. பொதுமக்கள் கோரிக்கை!

    அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து; பத்திரமாக மீட்கப்பட்ட 26 மாணவர்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தர்பூசணி காரணமல்ல; மும்பை குடும்பத்தினரின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்!,
    இந்தியா

    தர்பூசணி காரணமல்ல; மும்பை குடும்பத்தினரின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்!,

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Watermelon Poison
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மும்பை பைதோனி பகுதியில் தர்பூசணி சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    மும்பையைச் சேர்ந்த அப்துல்லா (40), அவரது மனைவி நசீம் (35) மற்றும் அவர்களது இரு மகள்கள் தர்பூசணி மற்றும் பிரியாணி சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், தர்பூசணி விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக இது தர்பூசணி அல்லது பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சு (Food Poisoning) என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற சக்திவாய்ந்த போதை மற்றும் வலி நிவாரணி மருந்தின் தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் தீவிர அறுவை சிகிச்சை மற்றும் கடும் வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த மார்ஃபின், எப்படி அந்த குடும்பத்தினரின் உடலுக்குள் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் இதயம், மூளை மற்றும் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது; இது சாதாரண உணவு நச்சினால் ஏற்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தர்பூசணியில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என உணவுப் பாதுகாப்புத் துறை (FDA) ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், இது தற்செயலான மரணமா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்மாநிலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்..! ஹவுஸ் ஃபுல் ஆன வந்தே பாரத்.!
    Next Article மொபைலிலேயே தேர்தல் ரிசல்ட்!. நிமிடத்திற்கு நிமிடம் நிலவரங்களை அறிய புதிய வசதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்கள் முன்னேற்றமே ஏ.ஐ. வளர்ச்சியின் இலக்கு”..!! பாரிஸில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு..!!

    June 18, 2026

    எலான் மஸ்க் வரலாற்று சாதனை..!! SpaceX பங்குச் சந்தையில் அமேசானைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடம்..!!

    June 18, 2026

    காட்டு யானை தாக்கியதில் சுக்குநூறாக நொறுங்கிய இளம்பெண்ணின் கால்!. கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் முன்னேற்றமே ஏ.ஐ. வளர்ச்சியின் இலக்கு”..!! பாரிஸில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு..!!

    காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்!. விபத்தில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!. பொதுமக்கள் கோரிக்கை!

    அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து; பத்திரமாக மீட்கப்பட்ட 26 மாணவர்கள்

    எலான் மஸ்க் வரலாற்று சாதனை..!! SpaceX பங்குச் சந்தையில் அமேசானைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடம்..!!

    காட்டு யானை தாக்கியதில் சுக்குநூறாக நொறுங்கிய இளம்பெண்ணின் கால்!. கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.