Close Menu
    What's Hot

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!
    உலகம்

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    Editor web3By Editor web3April 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Eight children killed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரீவ்போர்ட் பகுதியில் அரங்கேறியுள்ள கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த வன்முறையில், 14 வயதிற்கு உட்பட்ட 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சொந்தப் பிள்ளைகள் என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.

    முதலில் ஒரு பெண்ணைத் தாக்கிய அந்த நபர், பின்னர் அடுத்தடுத்து இரண்டு வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ஒரு வயதுக் குழந்தை முதல் 12 வயது சிறுவர்கள் வரை ரத்த வெள்ளத்தில் பலியாகினர். ஒரு சிறுவன் தப்பிக்க முயன்று வீட்டின் கூரை மீது ஏறியபோது சுடப்பட்டு அங்கேயே சடலமாக மீட்கப்பட்ட காட்சி மீட்புப் பணியினரையே கண்கலங்கச் செய்துள்ளது.

    இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 31 வயதான ஷமார் எல்கின்ஸ் என்பவரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் அந்த நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் குழந்தைகளின் தாய் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டின் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகார மையமாக மாறும் உதயநிதி!. ஓரங்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!.
    Next Article ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    அமெரிக்காவுக்கு உதவி செய்தால்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 22, 2026

    கலிபோர்னியாவில் பயங்கரம்!. மின்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்த விமானம்!. விமானி படுகாயம்!

    April 22, 2026

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    “பிரதமர் ஒரு பயங்கரவாதியா?” கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.