தமிழ்நாடு
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்வாரியத்தின் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மின்சார வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 31 வரை வழங்கப்பட்ட…
வேலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர்…
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 24 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.…
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதான வடமாநிலத் தொழிலாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து…
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்திற்குள் ஆபாசமாக உடை அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு முற்றிலும் தடை விதிப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகப்புகழ்…
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000வரை பயிர்க்கடன் பெற்ற குறு,சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழகத்திற்கான ரயில்வே…
சென்னை புரசைவாக்கம் தொகுதியில் 2006-ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ வாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வடசென்னை திமுக மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர், பின்னர் 2011-ம் ஆண்டு திமுகவில்…
ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனைத்து பெரிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே இருந்த கூட்டணி…