நரேந்திர மோடி

ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை பாராட்டுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மாலத்தீவு சென்றுவிட்டு, அங்கிருந்து ஜூலை 26-ஆம் தேதி…

வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி கானா…

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு, இந்த ஆண்டு கனடாவின்…

இந்தியப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். …

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,…

இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் 78வது கூட்டத்தில் உரையாற்றிய…

இந்திய அரசின் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்தும் வருடாந்திர கூட்டம், மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.…