Cauvery Water
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் நீர்வரத்து உயர்வு காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து கூடுதல்…
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் விளைவாக, கர்நாடக அணைகளில் இருந்து…
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மத்தியில்…
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, திமுக எம்பிக்கள் வெளிநடப்புச் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவையும்…
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், தமிழகத்தை நோக்கி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில்,…
காவிரி நடுவர் மன்றம் தீர்புப்படி கர்நாடக அரசு ஜூன் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை எனவும் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் சிறுபான்மை துறை அமைச்சர்…
மேகதாது விவகாரத்தில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில், மேகதாது…
காலதாமதமின்றி தமிழகத்து வழங்கவேண்டிய காவிரிநீரை கர்நாடகா வழங்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதில், காவிரி…