Central Government
சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசின், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்திற்கு (FCRA 2026 ) எதிராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்த பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும்…
காவிரி நதி நீர் சிக்கலில் தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆதரவாகச் செயல்படுகிறதா என வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் வலியுறுத்தி நடைபெற்று வந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) போராட்டம் இறுதியாக…
நீட் (NEET) தேர்வு மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான முறையை கொண்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை…
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியில் அறவழியில் போராட்டத்தில்…
புது டில்லியில் மைய அரசின் ஏவுதலில் மாணவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொசுக்கள், சிறிய அளவில் இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும் கொடிய நோய்களைப் பரப்புகின்றன. ஆண்டுக்கு சுமார் 10…
தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் சமீபத்தில் மேற்கொண்ட அரசு முறை வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் சட்ட…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தத் தடை விதித்து இந்திய…