Chief Minister Vijay

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தி…

முன்னாள் அதிமுக எம்.பி, கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; – தவெக அரசு அமைந்ததும் சட்டமன்றத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் முதலில் பாடப்பட்டு, இறுதியில் மீண்டும்…

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது பல ஆண்டுகளாக தீராத சர்ச்சையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநிலம் முழுவதும்…

தியாகிகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தியாகிகளின் உயர்ந்த பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று புதிய சமுதாயத்தை படைத்திடுவோம் எனக் கூறியுள்ளார். முதலமைச்சரின் எக்ஸ்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைக் கண்காணித்துத் தடுக்கும் நோக்கில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக் கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு…

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கருணை அடிப்படையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கரூர் வருகை…

முதலமைச்சர் விஜய், கரூருக்கு செல்ல தடையில்லை எனக் கூறி திமுக தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு…

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு…

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலி பகுதியில்  அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய்…

எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வைகோவின் ஒப்புதல் அடிப்படையில், ஆர்.எஸ். பாரதி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கவர்னருக்கு…