Custodial death

தூத்துக்குடி காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் மரணம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.…

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடற்கூறாய்வு நிறைவுபெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச்…

சட்டமன்றத்திற்குள் வைத்து எலும்பை உடைப்பேன் என்று தெரிவித்தது நாகரிகமான அரசியல் கிடையாது  என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

தூத்துக்குடியில் மது விற்பனை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவமும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடலை வாங்க…

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (33) சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் திமுக சார்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த…

சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல்,  101 நாட்கள் கழித்து இன்று மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இருவரை…

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை…

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த 27 வயதான அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்…