Edappadi K. Palaniswami

சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு  திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள சமூகநீதி விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.…

மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் மட்டும்தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  சென்னை…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்,  திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்…

சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  நடந்து முடிந்த சட்டமன்றப்…

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜிஆர் மாளிகையில்,…

எடப்பாடி பழனிசாமியின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகாமல் அதிமுகவை விட்டு வெளியேறுவதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜூன் 29-ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கரூர்…

ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில…

அதிமுக வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை எனக் கூறிய சி.வி. சண்முகம், அமைச்சரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்…

விஜய் எனது நண்பர் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள்…

ஊர்ந்து சென்று முதல்வரானவர் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என பேசி தமிழக மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.…