karnataka
காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; தமிழகத்திற்கு நாம் ஏற்கெனவே…
புதுடெல்லி: பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 1) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்…
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்சினை மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கு கர்நாடக அமைப்புகள்…
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்து கர்நாடகாவில் தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் போதிய மழையின்மை மற்றும் நீர்ப்பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், தமிழகத்திற்கு…
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்…
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று அதிவேகமாகப் பரவி வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி…
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநில அளவிலான பந்த் நடத்த கன்னட…
காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் தமிழர் விரோதப் போக்கை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் எனக் கண்டித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு அரசு…
கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று பரவல் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 2025-26ஆம்…