MDMK
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சித்துள்ளது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே…
என் அருகே சோபாவில் இடம் இருந்தும் ஸ்டாலின் அமராமல் இருந்தார், ஏன் என்று தெரியவில்லை? திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தலைமையிலான கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட…
திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுமா இல்லை கூட்டணியில் தொடருமா என்பது குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் காங்கிரஸ்,…
கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வரும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற…
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியது குறித்தும், முதலமைச்சர் பேசியது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை என வைகோ தெரிவித்தார். மதுரை: மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப்…
புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதி…
சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க மாநில அரசு உடனடியாகத் திட்டம் வகுக்க வேண்டும்எனக் கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய…
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள…
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற…
தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காட்டு பன்றி பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியுள்ளார்.…