police

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி ஆற்றில் நிகழ்ந்த சட்டவிரோத செயலைத் தடுத்த போலீசார், மணல் கடத்தலுக்காக தனியாக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் பாலத்தை அதிரடியாக இடித்து…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ராவல்கட் நகரில் அவாமி நடவடிக்கைக் குழுவின் நீண்ட அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளின் துப்பாக்கிச்…

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில்,…

வேளச்சேரி பேருந்து நிலையத்தில் தவறவிடப்பட்ட ஒன்றேகால் சவரன் தங்க பிரேஸ்லெட்டை, நேர்மையுடன் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த துரை (46) என்பவரை காவல்துறையினர் பாராட்டி…

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை புறக்கணித்துள்ள…

சிவகங்கை மாவட்டத்தில், பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்ட…

கரூர் மாவட்டத்தில் திமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவரை சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற…

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த ஆண்டு…

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்றிரவு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி…

விசாரணைக்கு அழைத்துச் சொல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்களுக்கு கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…