Price Hike
கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ₹10 முதல் ₹15 வரை…
தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியில் முன்னணியில் திகழும் ஈரோடு மாவட்டம், அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதால் “மஞ்சள் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு விளையும் மஞ்சள்,…
நாமக்கல் மாவட்டம், தமிழகத்தின் முட்டை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்கு 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளில் சுமார் நான்கு கோடி முட்டையிடும் கோழிகள்…
தமிழகம் முழுவதும் தனியார் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆரோக்யா பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் பிற தனியார் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கும்…
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை…