tamilnadu

இந்தியாவில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப்…

தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட…

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்…

நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான  10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த  வாகனப் பிரசாரப்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும்…

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அரங்கேறிய கார் குண்டுவெடிப்பு வழக்கில், நிதி திரட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை…

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, போரூர் முதல் பூந்தமல்லி நசரத்பேட்டை வரை நிறைவடைந்துள்ள மெட்ரோ ரயில் பாதையை தமிழக முதலமைச்சர்…

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) நிர்வாகிகள் தமிழக…

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி வழங்க வேண்டும்…