Close Menu
    What's Hot

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே நாளில் தமிழக அரசுக்கு 303 கோடி ரூபாய் வருவாய் – அமைச்சர் பி மூர்த்தி !!!
    தமிழ்நாடு

    ஒரே நாளில் தமிழக அரசுக்கு 303 கோடி ரூபாய் வருவாய் – அமைச்சர் பி மூர்த்தி !!!

    Editor web2By Editor web2December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251203 200414
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தை பொறுத்தவரையில் விசேஷமான நாட்களில் பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெறும். கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு அதிக அளவில் தாக்கல் ஆகும் என்பதை முன்கூட்டியே அறிந்து டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன.

    அதன்படி நேற்றைய முன்தினம் டோக்கன்களை பெற்று அதிக அளவில் பத்திரங்களை மக்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 303 கோடி ( 302.73 கோடி) ரூபாய்க்கு பத்திரங்கள் தாக்கலாகி உள்ளது. அன்றைய ஒரு தினத்தில் மட்டும் 303 கோடி ரூபாய் வருவாய் பதிவு துறைக்கு கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

    பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற முக்கிய காரியங்களை அன்றைய தினத்தில் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிற நம்பிக்கைதான். இது நீண்ட நாட்களாக தமிழ் வழி மரபில் பின்பற்றி வரும் ஒரு விஷயமாகும்.எனவே புது சொத்துக்கள் வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற சுப காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக முகூர்த்த நாட்களை தேர்ந்தெடுப்பது குறிப்பிடத்தக்கது.

    P moorthy Registration tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 4) விடுமுறை!
    Next Article ரூ.8,000 போதாது, ரூ.40,000 வேண்டும்… அன்புமணி அறிக்கை
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.