tamilnadu

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் எம். வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் பலத்தை…

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, பெரம்பூர் தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்று முதன்முறையாக வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சூர்ய பிரசாத் சென்னை உயர்…

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார்…

டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபான…

தமிழ்நாட்டில் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சீராகவும் சுமுகமாகவும் நடத்துவதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களுக்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை…

காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவிலான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க முடியாது என்ற கர்நாடக அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி…

தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என்ற கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கருத்து, உச்சநீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 41…

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து…