Close Menu
    What's Hot

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடு; ராகுல்காந்தி கேள்வி
    அரசியல்

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் முறைகேடு; ராகுல்காந்தி கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 rahul 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சிபிஎஸ் இ போர்டுக்கு பல்வேறு வினாக்களைத் தொடுத்துள்ளார்.

    எக்ஸ் தளத்தில் ராகுல்காந்த் பதிவிட்டுள்ளதாவது;-

    CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு வழக்கம் போல் மோடி அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, பொறுப்பும் இல்லை, வெட்கமும் இல்லை.

    இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட COEMPT நிறுவனம், 2019-ல் தெலங்கானாவில் Globarena என்ற பெயரில் இருந்தபோதே இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது. பெயர் மாறியது. ஆனால் நோக்கமும் இயல்பும் மாறவில்லை.

    இந்த பின்னணி வரலாறு அனைவருக்கும் தெரிந்திருந்தும், அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது.

    18.5 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் இப்படிப்பட்ட நிறுவனத்தின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் யாருக்கும் அதைப் பற்றி கவலையில்லை. இது தவறு மட்டும் அல்ல – இது ஒரு திட்டமிட்ட சதி.

    COEMPT நிறுவனத்திற்கு CBSE ஒப்பந்தம் ஏன், யாருடைய உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது?

    எந்த விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?

    COEMPT முன்பு Globarena என்ற பெயரில் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது என்பது CBSE-க்கு ஏன் தெரியவில்லை?

    பின்னணி ஆய்வுகள் (background checks) ஏன் செய்யப்படவில்லை?

    COEMPT நிர்வாகத்திற்கும் மோடி அரசுக்கும் இடையில் உண்மையில் என்ன தொடர்பு உள்ளது?

    இந்த முழு ஊழலில் உள்ள உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர உடனடியாக சுயாதீன நீதித்துறை விசாரணையும் SIT அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

    CBSE-யின் Gen Z மாணவர்களே – உங்கள் உழைப்பையும் உங்கள் எதிர்காலத்தையும் யாரும் திருட முடியாது. இந்த சதியின் அடி வேர் வரை நாம் செல்வோம்; இந்த ஊழலை அடியோடு வேரறுப்போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுதிரைப் பேரத்தை காங்கிரஸ் அனுமதிக்காது; மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு -கு.செல்வப்பெருந்தகை அதிரடி
    Next Article மிரட்டும் புதிய எபோலா வைரஸ்!. தடுப்பூசி கண்டுபிடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    July 16, 2026

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    உடுமலை அருகே நள்ளிரவில் துணிகரம்: விவசாயி வீட்டில் கத்தி முனையில் ரூ.45 ஆயிரம் கொள்ளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.