Close Menu
    What's Hot

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கோரும் ஆதவ் அர்ஜுனா
    தமிழ்நாடு

    என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கோரும் ஆதவ் அர்ஜுனா

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 15 181450
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். சேர்ந்த உடனேயே தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கை அவர்தான் ஒருங்கிணைத்தார். மேலும் தவெக தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் நடத்தி வந்தார்.

    ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த 10-ந் தேதி ஆட்டோ மற்றும் கார் ஒன்றில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்தை நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களில் ஒருசிலர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் தெரிகிறது. வந்தவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள் இருந்ததாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபறிபோகும் கோயில் சொத்துகள்.. பதறிப்போய் ஒரு வழக்கு..
    Next Article காரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.